கோவில் அலுவலர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை எச்சரிக்கை..!

புதிய கோவில்களை துறை கண்காணிப்பு கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக அறிவுறுத்தல்களை இந்து சமய அறநிலைத்துறை வெளியிட்டது. அதில், விதிகளை மீறி செயல்படும் திருக்கோவில் உதவி ஆணையர் மற்றும் தலைமை எழுத்தர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கோவில் அலுவலர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

author avatar
murugan