BREAKING :சட்டவிரோத பேனர் வழக்கில் அரசியல் கட்சிகளுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி.!

  • விதிமீறல் பேனர்கள் வைக்கக்கூடாது என அறிவுறுத்தி அதை பிரமாண பத்திரிக்கை  தாக்கல் செய்யவேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு விட்டு இருந்தது.
  • ஏன் .? அதிமுக , திமுகவை தவிர மாற்ற காட்சிகள் என்னும் அந்த பிரமாண பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை என கேள்விகள் எழுப்பினார்கள்.

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த சுபஸ்ரீ பள்ளிக்கரணையில் அ.தி.மு.க., பிரமுகர் ஜெயகோபால் இல்ல திருமண நிகழ்ச்சிக்காக சாலையியில் வைக்கப்பட்ட பேனர் சுபஸ்ரீ மேல் விழுந்ததில் தடுமாறி கீழே விழுந்தார்.அப்போது அவர் மீது லாரி ஏறியதில் மரணம் அடைந்தார்.

இதைத்தொடர்ந்து சட்டவிரோத பேனர் தொடர்பான உயர்நீதிமன்றம் அனைத்து அரசியல் கட்சிகளுக்கு விதிமீறல் பேனர்கள் வைக்கக்கூடாது என அறிவுறுத்தி அதை பிரமாண பத்திரிக்கை  தாக்கல் செய்யவேண்டும் என கூறியது. இன்று இந்த வழக்கை நீதிபதிகள் சத்திய நாராயணன், ஹேமலதா ஆகியோர் விசாரித்தனர்.

அப்போது தமிழகத்தில் பேனர்கள் வைப்பது தடுக்கப்பட்டுள்ளதாக அரசு சார்பில் கூறப்பட்டது. இதையெடுத்து நீதிபதிகள் இதற்கு முன் எத்தனை விதிமீறல் பேனர் வழக்குகள் தொடரப்பட்டன.தற்போது அந்த வழக்குகளின் நிலைமை என்ன..? என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கும் , காவல்துறைக்கும் உத்தரவு விட்டனர்.

அதுமட்டுமல்லாமல் விதிமீறல் பேனர்கள் வைக்கக்கூடாது என அறிவுறுத்தி அதை பிரமாண பத்திரிக்கை  தாக்கல் செய்யவேண்டும் என தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல்  கட்சிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு விட்டு இருந்தது.அந்த உத்தரவு எவ்வாறு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

ஏன் .? அதிமுக , திமுகவை தவிர மாற்ற காட்சிகள் என்னும் அந்த பிரமாண பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை என கேள்விகள் எழுப்பினார்கள்.தங்களின் கட்சியினருக்கு அறிக்கையாக வெளியிட்டு விட்டு பிரமாண பத்திரிக்கை தாக்கல் செய்யவேண்டும்.அல்லது ஏன்..?பிரமாண பத்திரிக்கை இன்னும் தாக்கல் செய்யவில்லை என்ற விபரத்தை அளிக்கவேண்டும் என கூறி வழக்கை வருகின்ற பிப்ரவரி 27-ம் தேதி ஒத்தி வைத்தார்.

murugan

Recent Posts

DCvGT: கடைசிவரை போராடிய குஜராத்.. டெல்லி அபார வெற்றி..!

IPL2024: குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்  இழந்து 220 ரன்கள் எடுத்தனர். இதனால் டெல்லி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல்…

6 hours ago

இனி உள்நாட்டு கிரிக்கெட் வீரரும் ரூ.1 கோடி சம்பாதிக்கலாம்!! அதிரடி திட்டம் போடும் பிசிசிஐ !

BCCI : உள்நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு செய்ய பற்றி பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக க்ரிக்பஸ் வலைத்தளம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போதைய பிசிசிஐ…

8 hours ago

ஹர்திக் இல்ல ..சந்தீப் உள்ள ..? இது புதுசா இருக்கே ..டி20 அணியை அறிவித்த சேவாக் !!

Sehwag : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான அவருக்கு புடித்த இந்திய அணியை விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள்…

9 hours ago

தொழிலதிபரிடம் 5.2 கோடி மோசடி ..! திருட்டு கும்பலுக்கு வலை வீச்சு ..!

Invesment Scam : பெங்களூரில் தொழிலதிபர் ஒருவர் அதிநவீன ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் ரூ.5.2 கோடி இழந்துள்ளார். ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் பல மோசடிகள்…

10 hours ago

ஒரு தடவை பட்டது போதாதா? பிளாப் இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் சேதுபதி!

Vijay Sethupathi : டிஎஸ்பி எனும் பிளாப் படத்தை கொடுத்த இயக்குனர் பொன் ராமுடன் விஜய் சேதுபதி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்…

10 hours ago

ப்ரோமோவே மிரட்டலா இருக்கு! புஷ்பா 2 முதல் பாடல் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Pushpa 2 : புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றியை…

11 hours ago