பெண்களுக்கான இடுப்புவலிக்கு அருமையான நாட்டுமருந்து இதோ.!

 

பெரும்பாலும் பெண்களுக்கு இடுப்புவலி என்பது புதிதல்ல.பெண்கள் வீட்டுவேலை செய்வதாலும் மாதவிடாய் சமயத்திலும் அதிகமாக பயணத்திலும் மாடிப்படி ஏறுவதாலும் மற்றும் பல்வேறு காரணங்கலாலும் பெண்களுக்கு இடுப்பு வலி ஏற்ப்படுகிறது.

இந்த இடுப்பு வலி நீங்க அருமையான மருந்து இதோ

தேவையான பொருட்கள்:

சீரகம்

மல்லி

கருஞ்சீரகம்

சதைகுப்பை

கிராம்பு

தேன்

செய்முறை:

20கிராம் மல்லி வறுத்தது, க.சீரகம் 1ஸ்பூன்,கிராம்பு 1ஸ்பூன்,சீரகம் 1ஸ்பூன், சதைகுப்பை 1/2ஸ்பூன் எடுத்து அனைத்தையும் கலந்து பொடியாக அரைத்து எடுத்து வைக்கவும்.

பின்பு அதை 1ஸ்பூன் அளவு எடுத்து அதனுடன் 2ஸ்பூன் தேன் கலந்து காலை மற்றும் மாலை உணவுக்குமுன் வெறும் வயிற்றில் சாப்பிடவும்.இதை தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட வேண்டும்.

இவ்வாறு சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கான இடுப்புவலி நீங்கும்.

மேலும் தகவலுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு.

Here’s a nice city for waistlines for girls!

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment