மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரான கமல்ஹாசன் ,நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தன்னுடன் கைகோர்த்து துணையாய் நின்ற கட்சி உறுப்பினர்கள்,தோழமை கட்சிகள்,வாக்காளர்கள்,மீடியாகாரர்கள் மற்றும் சக போட்டியாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்,என்று தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து கமல்ஹாசன் கூறுகையில்,”கோவிட்-19 தொற்று ஏற்படும் இந்த இக்கட்டான சூழலிலும் 72 சவீத வாக்காளர்கள் தங்களது கடமையை சிறப்பாக ஆற்றியிருப்பது, ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு இருக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கையைக் காட்டுகிறது”,என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும்,தமிழகத்தை சீரமைப்போம் என்பது வெறும் கோஷமல்ல,அது எங்களின் கூட்டுக்கனவு.இந்த தமிழ் மண்ணை,மக்களை காக்க என்றும் களத்தில் நிற்போம் என்று கமல்ஹாசன் ஊறுதியளித்துள்ளார்.
Election2024 : 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. நாடு முழுவதும் உள்ள மொத்தம் 543 தொகுதிகளுக்கும் மக்களவை தேர்தல் இன்று (ஏப்ரல்…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதுகிறது. நடைபெற்று கொண்டிருக்கும் இந்த ஐபிஎல் தொடரின் 34-வது போட்டியாக இன்று லக்னோ…
ஐபிஎல் 2024 : கடைசி ஓவரில் ரோஹித் சர்மா செட் செய்த ஃபீல்டால் தான் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது என்று ரசிகர்கள் அவரை கொண்டாடி…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும், மும்பை அணியும் மோதியது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக பஞ்சாப்…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரரான ஜிதேஷ் சர்மாவிற்கு சூரியகுமார் யாதவ் சிறிய அட்வைஸ் ஒன்று கொடுத்திருக்கிறார். பஞ்சாப் கிங்ஸ்…
Pushpa 2 The Rule : புஷ்பா 2 திரைப்படம் ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் அடுத்ததாக …