இரண்டு வருடம் கழித்து தான் திருமணம்.!

எனக்கு இன்னும் இரண்டு வருடங்கள் கழித்துதான் திருமணம் என்று கூறியுள்ளார். 

தனியார் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி மாற்றும் சில விருது விழாவில் தொகுப்பாளராக இருந்து தற்போது தனது திறமையால் சீரியல் நடிகையாக உயர்ந்துள்ளவர் தான் நடிகை வி.ஜெ. சித்ரா.
இவர் தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் எனும் தொடரில் முல்லை எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் படம் வாய்ப்பு அவருக்கு கிடைக்குமா என்று காத்திருக்கிறார், மேலும் எப்போழுதும் தனது இணயத்தள பக்கங்களில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்ப்பவர் இந்த நிலையில் தற்பொழுது சமூகவலைத்தளங்களில் இவருக்கு திருமணம் என்று  செய்திகள் வெளியாகியுள்ளது, அதற்கு பதிலளிக்கும் வைகையில் எனக்கு இன்னும் இரண்டு வருடங்கள் கழித்துதான் திருமணம் என்று கூறியுள்ளார். 

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.