இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கு…! சீக்கிரமா வந்து ஒட்டு போடுங்க…! – அனிரூத்

எனக்கு 18 வயது ஆனது முதல் நான் எனது வாக்கினை பதிவு செய்து வருகிறேன். இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கு. 18  மேற்பட்டவர்கள் வந்து, உங்களது வாக்குகளை பதிவு செய்யுங்கள்.

தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில், பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இந்நிலையில், இசையமைப்பாளர் அனிரூத் தனது வாக்குகளை பதிவு செய்த  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அப்போது பேசிய  அவர், எனக்கு 18 வயது ஆனது முதல் நான் எனது வாக்கினை பதிவு செய்து வருகிறேன். இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கு. 18  மேற்பட்டவர்கள் வந்து, உங்களது வாக்குகளை பதிவு செய்யுங்கள். நாம் வாக்குகளை பதிவு சதவிகிதத்தை அதிகரிக்கும் போது தான், நமது ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.