எங்கள் வெற்றிக்கு காரணம் இவர்கள்தான்: மும்பை கேடன் ரோஹித் பேச்சு!!

  • மும்பை பெங்களூரு அணிக்கு எதிரான 6 ரன் வெற்றிக்கு காரணம் பந்துவீச்சாளர்கள் மற்றும் கார்ஹர்திக்  பாண்டியா தான் என மும்பை கேப்டன் ரோஹித் பேசியுள்ளார்.

மும்பை மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டியில் மும்பை அணி 6 ரன் வித்தியாசத்தில் கடைசி ஓவரில் வெற்றி பெற்றது. இந்த போட்டிக்குப் பின்னர் பேசிய கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது..

150 ரன்களுக்கு மேல் அடித்தது எங்களுக்கு சாதகமாக அமைந்தது. நாங்கள் பதட்டப்படாமல் செயல்படும். மலிங்கா மற்றும பம்ரா ஆகியோர் அற்புதமாக பந்து வீசினார்கள். ஹர்திக் பாண்டியா சரியான நேரத்தில் வந்து அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தார். வெற்றிக்கு இவர்கள் மூவரும் தான் காரணம் என புகழாரம் சூட்டினார் கேப்டன் ரோகித் சர்மா.

author avatar
Srimahath

Leave a Comment