அனைவருக்கும் என் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் – ரஜினி

அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் என அனைவரும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்ற நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் தை திருநாளாம், தமிழர் திருநாளை மக்கள் அனைவரும் வெகுவிமரிசையாக கொண்டாடி  வருகின்றனர். இந்நிலையில், அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் என அனைவரும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘அனைவருக்கும் என் பொங்கல் நல்வாழ்த்துகள்.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.