ஜி.வி.பிரகாஷ்-20! இயக்குனர் எழிலுடன் இணைய உள்ளார்!!!

தமிழ் சினிமாவில் அரை டஜன் படங்களை முடித்துவிட்டு அதன் ரிலீஸிற்கு காத்திருக்கும் நேர்தில் அடுத்த அரை டஜன் படங்களில் கமிட்டாகி விறுவிறுவென ஷூட்டிங் கிளம்புகிறார் நடிகரும் இசையமைப்பாளருமான ஜீ.வி.பிரகாஷ் குமார்.

இவரது நடிப்பில் அடுத்ததாக 100%காதல், அடங்காதே, ஜெயில், 5G, ஐயங்காரன் என வரிசையாக படங்கள் வெளியாக காத்திருக்கிறது. அதனிடையே வெற்றிமாறனின் ‘அசுரன்’ படத்திற்கு இசை என அந்த துறையிலும் பிசியாக உள்ளார் .

இதனிடையே நேற்று மனம் கொத்தி பறவை, வேலைனு வந்துட்டா வெள்ளகாரன் என படங்களை இயக்கிய எழில் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க உள்ளார். இந்த பட பூஜை நேற்று போடப்பட்டது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment