"மீண்டு வா சுர்ஜித்" என ட்விட் செய்த ஜி.வி பிரகாஷ்..!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுபட்டி கிராமத்தில் சுர்ஜித் என்ற 2 வயது குழந்தை வீட்டின் பின்னால் இருந்த தோட்டத்தில் விளையாடி கொண்டு இருந்த போது எதிர்ப்பாரதவீதமாக  மாலை 5.40 மணி அளவில் 26 அடி ஆழ் துளை கிணற்றில் விழுந்தார்.


2 வயது சுர்ஜித்தை மீட்க தீயணைப்பு துறையினர் 7 மணி நேரமாக மீட்க  போராடி வருகின்ற நிலையில் ஜி.வி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் “குழந்தை பத்திரமா உயிரோட மீட்கப்படணும் .. மீண்டு வா சுஜித்” என பதிவிட்டு உள்ளார்.
 

author avatar
murugan