விராலிமலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி  கின்னஸ் சாதனை

விராலிமலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி  கின்னஸ் சாதனை படைத்துள்ளது

நேற்று  விராலிமலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.இந்த போட்டிக்காக  தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் முன்னேற்பாடுகள், வசதிகள் செய்யப்பட்டது.

முதலமைச்சர் தொடங்கி வைத்த இந்த ஜல்லிக்கட்டு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையில், சாதனை முயற்சியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், 1353 காளைகள் வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்தது . 600 வீரர்கள் காளைகளை பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து கின்னஸ் சாதனை அமைப்பின் உறுப்பினர்கள், அதற்கான சான்றிதழை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் விழாக் குழுவினரிடம் வழங்கினர்.

Leave a Comment