குட்கா வழக்கு….!!! சிபிஐ ஓராண்டாகியும் எந்த விவரம்யம் தரவில்லை…! அமலாக்கத்துறை தகவல்…!!!

குட்கா வழக்கில் ஓராண்டாகியும் சிபிஐ எந்த விவரங்களும் தரவில்லை என அமலாக்கத்துறை தகவல் அளித்துள்ளது.

குட்கா வழக்கில் ஓராண்டாகியும் சிபிஐ எந்த விவரங்களும் தரவில்லை என அமலாக்கத்துறை தகவல் அளித்துள்ளது. சிபிஐ இதுவரையிலும் எந்த விவரங்களும், குற்றப்பத்திரிக்கையும் தராததால் விசாரணைகள் அனைத்தும் முடங்கியுள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment