மொபைல் டேட்டா கட்டணம் உயர்த்தப்படுவதாக ஏர்டெல் நிறுவனத்தின் அறிவித்துள்ளது.
கொரோன பரவலால் சில தளர்வுகளுடன் ஊரங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு காலங்களில் வாடிக்கையாளர்கள் வாயிலாக கிடைக்கும் சராசரி வருவாய் நபர் ஒருவருக்கு ₹162 ஆக உயர்ந்தன் காரணமாக மொபைல் டேட்டா கட்டணம் தொடர்ந்து உயர்த்தப்படும் என்று ஏர்டெல் நிறுவனத்தின் சிஇஓ கோபால் விட்டல் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் விரைவில் எங்கள் பயனாளர் வாயிலான சராசரி வருவாய் ரூ.200 ரூ.300 வரை அதிகரிக்கும் இதனால் மற்றவர்களை போல நாங்களும் அதிவிரைவில் கட்டணத்தை உயர்த்துவோம் கட்டண உயர்வு என்பது தற்போது தேவையான ஒன்று என்று கூறியுள்ளார்.இந்த அறிவிப்பால் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Election2024 : தமிழகத்தில் 1 மணி நிலவரப்படி 40.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாடாளுமன்ற தேர்தல்…
ஐபிஎல் 2024 : பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மெதுவதாக பந்துவீசியதால் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு 12 லட்சம் அபராதம். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில்…
Virat Kohli : ஜெய்ப்பூரில் உள்ள மெழுகு அருங்காட்சியத்தில் விராட் கோலியின் மெழுகு சிலையை திறந்துள்ளனர். இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஆன விராட் கோலியின் மெழுகு…
ஐபிஎல் 2024 : பும்ரா பந்தை அடித்ததன் மூலம் என்னுடைய கனவு நிறைவேறிவிட்டது என அசுதோஷ் சர்மா தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்…
பீட்ரூட் ரசம் -பீட்ரூட் ரசம் செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம். பீட்ரூட்டை ஏதேனும் ஒரு வகையில் நம் உணவில் தினமும் சேர்த்து கொண்டோம் என்றால் ரத்த…
Iran Israel Conflict: ஈரான் நாட்டின் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த சில நாட்களாக போர்…