குழந்தைகள் காலையில் தோசை, இட்லி, உப்புமா என எது செய்து கொடுத்தாலும் ஒரு நாள் சாப்பிடுவார்கள். மறுநாள் வேண்டாம் என ஒதுக்கி வைத்து விடுவார்கள். ஆனால், காலை உணவு குழந்தைகளுக்கு தினமும் கொடுக்க வேண்டியது அவசியம்.
எனவே குழந்தைகளுக்கு விருப்பமான, குழந்தைகளை கவரக்கூடிய ஆரோக்கியமான உணவுகளை செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று நாம் குழந்தைகளுக்கு ஏற்ற காலை உணவு ஆலு பட்டூரா எப்படி செய்வது என தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
கிழங்கு கலவை : முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரிக்கவும். பின் இதனுடன் உப்பு மற்றும் சீரகம் சேர்த்து நன்றாக மசித்து எடுத்துக் கொள்ளவும்.
மாவு உருண்டை : அதன் பின் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதனுடன் மைதா அல்லது கோதுமை மாவு ஏதாவது ஒன்றை சேர்த்து தண்ணீர் ஊற்றி பூரி மாவு போல பிசைந்து எடுத்துக் கொள்ளவும். பின்பு இந்த மாவை உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ளவும்.
ஆலு பட்டூரா : இந்த உருண்டைகளை உருட்டி சற்று கனமான பூரிகள் போல தட்டி வைத்துக்கொள்ளவும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் உருட்டி வைத்துள்ள பூரியை போட்டு பொரித்தெடுக்கவும். அவ்வளவு தான் அட்டகாசமான ஆலு பட்டூரா தயார். நிச்சயம் இன்று உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள். விரும்பி சாப்பிடுவார்கள்.
Patna: பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னா ரயில்…
Congress : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விளக்கி கூற பிரதமரிடம் நேரம் கேட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விளக்கம் அளித்துள்ளார். கடந்த ஞாயிற்று கிழமை அன்று…
Gukesh D : நடைபெற்ற கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. கனடா நாட்டில் நடைபெற்று வந்த பிடேகேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில்…
Summer tips-கோடை காலத்தில் நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலக சுகாதார நிறுவனம் : புவி வெப்ப மையமாதலின் காரணமாக வெயிலின்…
Senthil balaji: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 35ஆவது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு. சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த…
Arvind Kejriwal: மதுமான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.100 லஞ்சம் அளிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை பதில் மனு. டெல்லியில் கொண்டுவரப்பட்டு திரும்ப பெறப்பட்ட புதிய மதுபான…