காவலர்களுக்கு பாதுகாப்பு கவச உடை – ரூ.5 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு!

காவல்துறையினருக்கு நோய் தடுப்பு உபகரணம் வழங்க ரூ. 5 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு பாதுகாப்பு கவச உடை பிபிஐ கிட் (PPI KIT) கிருமி நாசினி, முகக்கவசங்களை அரசே வழங்க உத்தரவு பிறப்பித்து, அதற்காக ரூ.5 கோடி ஒதுக்கி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்