இந்தியாவில் கூகிள் நிறுவனம் கடந்த ஜூலை மாதம் 36,934 புகார்களைப் பெற்று 95,680 பதிவுகளை கூகிள் அகற்றியது.
இந்தியாவில் கூகிள் நிறுவனம் பயனர்களிடமிருந்து கடந்த ஜூலை மாதம் 36,934 புகார்களைப் பெற்று 95,680 பதிவுகளை கூகிள் அகற்றியது. இது ஏப்ரல் மாதத்தில் 59,350 பதிவுகளையும், மே மாதத்தில் 71,132 பதிவுகளையும், ஜூன் மாதத்தில் 83,613 பதிவுகளையும் அகற்றியது. சில கோரிக்கைகள் அவதூறு போன்ற காரணங்களுக்காக உள்ளூர் சட்டங்களை மீறுவதாகக் கூறுகின்றன.
எங்கள் தளங்களில் உள்ள பதிவுகள் தொடர்பான புகார்களைப் பெறும்போது, அவற்றை கவனமாக மதிப்பீடு செய்கிறோம்” என்று கூகிள் தெரிவித்துள்ளது. பதிப்புரிமை (94,862), வர்த்தக முத்திரை (807), நீதிமன்ற உத்தரவு (4), புறக்கணிப்பு (3), போலி (1), கிராஃபிக் பாலியல் உள்ளடக்கம் (1), ஆள்மாறாட்டம் (1) மற்றும் பிற சட்டங்கள் உட்பட பல பிரிவுகளின் கீழ் பதிவுகள் நீக்கப்பட்டது.
புதிய ஐடி விதிகளின் கீழ், 5 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட பெரிய டிஜிட்டல் தளங்கள் ஒவ்வொரு மாதமும் அவ்வப்போது அறிக்கைகளை வெளியிட வேண்டும். அந்த அறிக்கையில் பெறப்பட்ட புகார்கள் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்களைக் குறிப்பிடவேண்டும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் கூகிள் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
IPL2024: லக்னோ அணி 19.3 ஓவரில் 4 விக்கெட்டைகளை இழந்து 213 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின்…
Rutruaj Gaikwad : இன்றைய போட்டியில் வழக்கமாக களமிறங்கும் ரச்சின் ரவீந்திரா இடம்பெறாததற்கு ருதுராஜ் காரணம் கூறி இருந்தார். ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் சென்னை அணியும், லக்னோ…
PM Modi : பிரச்சாரத்தின் போது வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் மோடி பேசியதாக கூறி அவர் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் பிருந்தா காரத்…
Realme Narzo 70 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த மொபைலான ரியல்மி நார்ஸோ 70 5G மற்றும் ரியல்மி நார்ஸோ 70x 5G என்ற இரு…
Ghilli : கில்லி படத்தில் விக்ரம் நடிக்க மறுத்த காரணம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இயக்குனர் தரணி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான…
Meta Horizon OS : மெட்டா நிறுவனம் உருவாகியுள்ள ஹரிசான் இயங்குதளத்தை VR ஹெட்செட்களில் மற்ற நிறுவனங்களும் பயன்படுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. மெட்டா நிறுவனர் மார்க்…