ஒடிசா மாநிலத்தில் சரக்கு ரயில் திடீரென அதன் தடம் புரண்டு ஆற்றில் கவிழ்ந்து விழுந்துள்ளது.
ஒடிசா மாநிலத்தில் கோதுமை ஏற்றி சென்ற சரக்கு ரயில் ஒன்று ஆற்றில் தடம் புரண்டு விழுந்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள தெற்கு ரயில்வே, இன்று அதிகாலை ஒடிசாவில் உள்ள அங்குல் மற்றும் தல்செர் இடையேயான வழித்தடத்தில் சரக்கு ரயில் ஆற்றில் கவிழ்ந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளது.
இந்த சரக்கு ரயில் விபத்தில் இதன் 9 பெட்டிகள் ஆற்றில் விழுந்துள்ளது. மேலும், அதிர்ஷ்டவசமாக ரயிலின் ஓட்டுநர் மற்றும் அதில் இருந்த பணியாளர்கள் அதிலிருந்து உயிர் தப்பியுள்ளனர். இதனை அடுத்து சம்பல்பூர் திசை மற்றும் குர்தா சாலை திசையில் இருந்து விபத்து நிவாரண ரயில் விரைந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…
Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…
ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…
Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…
Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…
Rishabh Pant : ரிஷப் பண்ட் சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…