திருச்சி விமான நிலையத்தில் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.70 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி விமான நிலையத்தில் 70 லட்சம் மதிப்பிலான தங்கம் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2 கிலோ 203 கிராம் தங்கத்தை மலேசியாவில் இருந்து கடத்தி வந்த சசிகலா, தனலட்சுமி ஆகியோரிடம் சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *