அதிரடியாக உயர்ந்து சவரன் ரூ.42 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை.!

அதிரடியாக உயர்ந்து சவரன் ரூ.42 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை.!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.792 உயர்ந்து ஒரு சவரன் ரூ.42,402-க்கு விற்பனை.

பெண்களை பொறுத்தவரையில், தங்களது அதிகமான பணத்தை தங்கத்தில் தான் முதலீடு செய்வதுண்டு. ஆனால், இந்த தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து மற்றும் குறைந்த வண்ணம் தான் உள்ளது.

அந்த வகையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ..792 உயர்ந்து ஒரு சவரன் ரூ.42,402-க்கு விற்பனை செய்யப்படுகிறது, ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை 99 ரூபாய் உயர்ந்து 5,301க்கு விற்பனை செய்யப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube