தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 உயர்வு..!!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 உயர்வு..!!

  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.36,608க்கு விற்பனை.
  • ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.4,565க்கும் விற்பனை.

பெண்களை பொறுத்தவரையில், தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. தென்னிந்தியாவில் அதிகமாக தங்கம் வாங்கும் மாநிலத்தில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது என்பது அனைவருமே அறிந்த ஒன்றுதான். இந்நிலையில் தங்கம் விலை கடந்த 2 நாட்களாக குறைந்தது வந்த நிலையில், இன்று சற்று உயர்ந்துள்ளது.

அந்த வகையில், இன்றயை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்து, ரூ.36,608க்கு விற்பனை. கிராமிற்கு 11 காசுகள் உயர்ந்து ரூ.4,576க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை கிராமிற்கு ரூ.75.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube