அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை…. சவரனுக்கு ரூ.56 உயர்வு..!

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை…. சவரனுக்கு ரூ.56 உயர்வு..!

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ.34,344-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ.7 உயர்ந்து 4,293-க்கு விற்பனை.

பொதுவாக பெண்கள் தங்களது பணத்தை அதிகமாக முதலீடு செய்வது தங்கம் வாங்குவதில் தான். தென்னிந்தியாவில் அதிகமாக தங்கம் வாங்கும் மாநிலத்தில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது என்பது அனைவருமே அறிந்த ஒன்றுதான். மேலும் தங்கம் விலை கடந்த சில நாட்களாவே குறைந்து வருவதால் மக்கள் உற்சாகமாக தங்கத்தை வாங்கி வந்தனர், ஆனால் இன்று தங்கம் விலை உயர்ந்தது.

அந்த வகையில், இன்றயை நிலவரப்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ.34,344-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ.7 உயர்ந்து 4,293-க்கு விற்பனை.

அதைபோல் சென்னையில் வெள்ளியின் விலை கிராமிற்கு 1.10 உயர்ந்து ரூ.73-க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube