வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் தங்கம் விலை.!

தங்கம் விலை சவரன் ரூ.40 ஆயிரத்தை கடந்தது

சென்னையில் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.872 உயர்ந்து ரூ.40,104க்கு விற்பனை செய்யப்படுகிறது, ஒரு கிராம் தங்கம் விலை 5,000 ஐ தாண்டியது.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 40,000-த்தை தாண்டியது. மேலும் விலை அதிகரிக்ககூடும் எனவும் வியாபாரிகள் எச்சரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.