14 வயது சிறுமி பாலியல் கொடுமை வழக்கில் தலைமறைவாக இருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே 14 வயது சிறுமி பாலியல் கொடுமை வழக்கில் தலைமறைவாக இருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வன்கொடுமை வழக்கில் 13-வது நபராக கோழி முருகன் என்பவர் தலைமறைவாக இருந்து வந்த நிலையில் அத்தியூர் தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர்.
சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்.., தாய் கைது..?
ஏற்கனவே இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறுமியின் தாய் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.