விக்ரம் நடிப்பில் உருவாகி வந்த திரைப்படம் துருவ நட்சத்திரம் படத்தில் முதன் முதலாக நடிகர் ரஜினி தான் நடிக்கவிருந்தார் என்று இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் கூறியுள்ளதாக தகவல்.
இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வந்த திரைப்படம் துருவ நட்சத்திரம். இந்த திரைப்படத்தில் பார்த்திபன், ராதிகா, சிம்ரன், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் இசையமைப்பளார் ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். கடந்த 2017 ஆண்டே தொடங்க பட்ட இந்த படத்திற்கான படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை. இதனால் மீதமுள்ள பட காட்சிகளை இந்தாண்டு முடித்து விரைவில் இந்த படத்தை திரைக்கு கொண்டுவர இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் சில முக்கியமான விஷியங்களை கூறினார். அதில் முக்கியமாக துருவநட்சத்திரம் படத்தில் முதன் முதலாக நடிகர் ரஜினி தான் நடிக்கவிருந்தார் என்றும், ஆனால் எதிர்பாராமல் நடைபெறவில்லை அவரை இயக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தால் எமோஷ்னல் படம் எடுக்க திட்டமிட்டுள்ளேன் என்றும் கூறியுள்ளார்.
Yes Bank : யெஸ் பேங்க்கில் கணக்கு வைத்திருக்கும் பயனர்கள் தங்களது கணக்கில் எவ்வளவு மினிமம் பேலன்ஸ் வைத்துருக்க வேண்டும் என்று ஒரு சில மாற்றங்களுடன் வெளியிட்டுள்ளனர்.…
பிரத்தியங்கிரா தேவி- பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தின் சிறப்புகள் மற்றும் அமைந்துள்ள இடம் பெற்று இப்பதிவில் அறியலாம். பிரத்தியங்கிரா தேவி ஆலயம் அமைந்துள்ள இடம்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்…
Andhra Pradesh Election : ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வேட்புமனுத்தாக்கல் செய்தார். ஆந்திர பிரதேசத்தில் உள்ள 25 மக்களவை…
Ruturaj Gaikwad : தமிழக யூடூபரான மதன் கௌரியுடன் நடந்த ஒரு நேர்காணலில் 'தல' தோனியின் ஸ்வாரஸ்யமான ரகசியத்தை பற்றி ருதுராஜ் கெய்க்வாட் பேசி இருந்தார். தமிழக யூடூபரான…
Patna: பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னா ரயில்…
Congress : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விளக்கி கூற பிரதமரிடம் நேரம் கேட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விளக்கம் அளித்துள்ளார். கடந்த ஞாயிற்று கிழமை அன்று…