#BREAKING: தேனியில் நாளை முதல் முழு ஊரடங்கு.! 

தேனி மாவட்டத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமல் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மறு உத்தரவு வரும் வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நாளை மாலை 6 மணி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வர உள்ளதாக  மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan