புதுச்சேரியின் ஏனாமில் நாளை முதல் 3 நாள் முழு ஊரடங்கு.!

புதுச்சேரியின் ஏனாமில் நாளை முதல் 3 நாள் முழு ஊரடங்கு.!

புதுச்சேரியில் கொரோனா பரவல் எதிரொலியாக ஏனாமில் நாளை முதல் 3 நாள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் புதுச்சேரி மாநிலம் ஏனாம் பகுதியில் அடுத்த 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அங்கு கொரோனா  பாதிப்பு எண்ணிக்கையில் 274 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தபடுகிறது .

இந்நிலையில் மூன்று நாட்களுக்கு ஏனாமில் அனைத்து அத்தியாவசிய கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மருந்தகங்கள் 24 மணி நேரம் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube