4 தொகுதி இடைத்தேர்தல்: திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அறிவிப்பு

4 தொகுதி இடைத்தேர்தலில், திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அறிவித்துள்ளது. 

நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த 4 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 22ம் தேதி தொடங்கும்  என தெரிவிக்கப்பட்டது.அதேபோல் அடுத்த மாதம் 19-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இதனால் திருப்பரங்குன்றம், சூலூர் உள்ளிட்ட 4 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது .

இந்நிலையில் 4 தொகுதி இடைத்தேர்தலில், திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அறிவித்துள்ளது.

Leave a Comment