37 C
Chennai
Sunday, June 4, 2023

விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன்… போப் பிரான்சிஸ் இரங்கல்.!

ஒடிசா விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார் புனித...

கணவருடன் சண்டை…4 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்த பெண்.!!

ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் உள்ள 27 வயது பெண்...

திமுகவினர் தாக்கியதாக நான்கு ஐ.டி அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதி..!

திமுகவினர் தாக்கியதாக 4 ஐ.டி ஊழியர்கள் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதி

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமான வரிச்சோதனை நடத்தப்பட்டு வந்த நிலையில், அமைச்சர் சகோதரர் அசோக் வீட்டில் சோதனை மேற்கொள்ள வந்த போது வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களது வாகனங்கள் தாக்கப்பட்டதாகவும், சோதனைக்கு வந்த அதிகாரிகளிடம் ஐ.டி கார்ட்டை காட்டுமாறும் மிரட்டியதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில், திமுகவினர் தாக்கியதாக 4 ஐ.டி ஊழியர்கள் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிகாரி காயத்ரி உள்ளிட்ட 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.