அறக்கட்டளை பிரணாப் முகர்ஜியின் பெயரில் தொடக்கம்!

அறக்கட்டளை  முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பெயரில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி, கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி, தொழிலதிபர் ரத்தன் டாட்டா  உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

கிராமப்புற ஏழை மக்களுக்கு கல்வி உள்ளிட்ட வசதிகளை வழங்குவதற்காக இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது.  பிரணாப்பின் மகள் சர்மிஷ்ட்டாவும், மகன் அபிஜித்தும் இந்த அறக்கட்டளையில் எந்த ஒரு பொறுப்பிலும் இருக்க மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment