முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவே சிறையில் இருந்தார். எனவே நாங்கள் எதற்கும் தயாராக தான் இருந்தோம் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவையில் அதிமுக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களை பழிவாங்கும் சூழல் உருவாகியுள்ளது. தன் மீது எந்த வழக்கை போட்டாலும் சந்திக்க தயாராக இருப்பதாகவும், ஆனால், தொண்டர்கள், பொறுப்பாளர்கள் மீது வழக்கு போட்டால் விடமாட்டோம் என தெரிவித்தார். மேலும், ஊழல் குற்றசாட்டில் வழக்கு பதியும் போது, முதலில் தன் மீது தான் வழக்கு பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்த்தேன். ஏனென்றால், எடப்பாடியார் தலைமையில் இந்த ஆட்சி நடைபெற 4 வருடங்கள் முக்கியமான காரணமாக நான் இருந்தேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவே சிறையில் இருந்தார். எனவே நாங்கள் எதற்கும் தயாராக தான் இருந்தோம் என தெரிவித்துள்ளார்.
Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…
ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…
Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…
Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…
Rishabh Pant : ரிஷப் பண்ட் சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…
Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது வாக்குப்பதிவு. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மாட்ரிம் புதுச்சேரியில் இன்று காலை…