முன்னாள் பங்களாதேஷ் வீரர் முகமது சோசிப் தற்கொலை..!

முன்னாள் பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர் முகமது சோசிப் துர்காபூரில் தற்கொலை செய்து கொண்டார். இவர் வலது கை தொடக்க பேட்ஸ்மேன் கடைசியாக 2017-2018 டாக்கா பிரீமியர் பிரிவு கிரிக்கெட் லீக்கில் போட்டியில் விளையாடினார்.

2018-ம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக்கோப்பை போட்டியில் காத்திருப்பு வீரர்களில் இவரும் ஒருவர். பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) விளையாட்டு மேம்பாட்டு மேலாளர் அபு என்னாம் முகமது கூறுகையில், “நான் கேட்டதை என்னால் நம்ப முடியவில்லை” கூறினார்.

author avatar
murugan

Leave a Comment