நெற்றிக்கண் திரைப்படத்தில் இடம்பெற்ற “பார்த்தவை மறந்து போகலாம்” என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகை நயன்தாரா, அண்ணாத்த, நெற்றிக்கண், காத்து வாக்குல இரண்டு காதல் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இதில் அண்ணாத்த திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. இதில் நெற்றிக்கண் படத்தை விக்னேஷ் சிவன் தயாரிக்க இயக்குகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் கடந்த 2017- ஆம் ஆண்டு வெளியான அவள் படத்தை மிலிந்த் ராவ் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த நெற்றிக்கண் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா பார்வையற்ற பெண்ணாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் டீசர், டிரைலர், முதல் பாடல் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாகியுள்ளது என்ற கூறலாம். இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 13-ஆம் தேதி நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், தற்போது படத்தின் இரண்டாவது பாடலான “பார்த்தவை மறந்து போகலாம்” என்ற பாடல் தற்போது வெளியீடபட்டுள்ளது. கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையில், பூர்வி பாடியுள்ளார். இந்த பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். இதோ அந்த பாடல்.
Election2024: பல லட்சம் வாக்காளர்களின் வாக்குரிமை மறுக்கப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் முதல் கட்டம் கடந்த 19ம் தேதி…
Ghilli : கில்லி படத்தில் முதலில் தங்கை கதாபாத்திரம் கிடையாது தம்பி கதாபாத்திரம் தான் இருந்தது என சதீஷ் ஸ்டீபன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இயக்குனர் தரணி…
supreme court: ஒப்புகை சீட்டுகளை எண்ணக் கோரிய வழக்கில் தேர்தல் ஆணைய அதிகாரி ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மக்களவை தேர்தல் தொடங்கியுள்ள நிலையில் விவிபேட் இயந்திரத்தில் பதிவாகும்…
Congress Manifesto : காங்கிரசின் சொத்து பகிர்வு வாக்குறுதி குறித்து இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா விளக்கம் அளித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்களில் அரசியல் கட்சி…
Kerala: ராகுல் காந்திக்கு டிஎன்ஏ சோதனை செய்ய வேண்டும் என்று கேரளா எம்எல்ஏ கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக…
Aparna Das Marriage: மலையாள சினிமாவின் அபர்ணா தாஸ் மற்றும் தீபக் பரமா பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். சமீபத்தில் நிச்சயதார்த்த விழா முடிந்து காதலை அறிவித்த…