வாக்குச்சாவடிக்கு இந்த பொருள் கொண்டு செல்ல தடை

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் ஏப்ரல்-18ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இதற்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க செல்பவர்கள் செல்போன் கொண்டுசெல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடியில் பணியில் உள்ளவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு மட்டுமே அலைபேசி உபயோகிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment