பல்லி விழுந்த உணவை பரிமாறிய உணவகம்..!உண்டவர்கள் வாந்தி, மயக்கம்..!

பல்லி விழுந்த உணவை பரிமாறிய உணவகம்..!உண்டவர்கள் வாந்தி, மயக்கம்..!

பல்லி விழுந்த உணவை பரிமாறிய உணவகத்தின் பொறுப்பற்ற தனத்தால் அதனை உண்டவர்கள் வாந்தி மற்றும்  மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ராமேஸ்வரத்தில் உள்ள உணவகம் ஒன்றில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட கர்ப்பிணி பெண் உட்பட 3 நகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் சாப்பிட்டு உள்ளனர் இதன் பின் அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உள்ளது உடனடியாக அவர்கள் அனைவரும்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

author avatar
kavitha
Join our channel google news Youtube