காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய பிரதமர்.!

இன்று நாடுமுழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதைதொடர்ந்து டெல்லியில் உள்ள செங்கோட்டையில் சற்று நேரத்தில் பிரதமர் மோடி  மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.

செங்கோட்டைக்கு வருவதற்கு முன் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மரியாதை செலுத்திய பின்னர் செங்கோட்டை சென்றார்.

author avatar
murugan