தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையானது தீவிரமடைந்ததால், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மே மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.இதனால்,டாஸ்மாக் கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்நிலையில்,கடலூர் மாவட்டத்தில் உள்ள காமாட்சிப்பேட்டை,நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக சிலர் சாராயம் காய்ச்சுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது,கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் சந்தேகத்தின்பேரில் சில வீடுகளில் ஆய்வு மேற்கொண்டபோது,கேஸ் அடுப்பில் குக்கர் வைத்து அதில் சிலிண்டர் டியூப் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி நூதன முறையில் 5 பேர் யூடியூப் பார்த்து சாராயம் காய்ச்சி வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து,சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்திய பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர் ,பின்னர் அவர்கள் 5 பேரையும் கைது செய்து,விசாரணை நடத்தி வருகின்றனர்.
Election2024: மின்னணு வாக்கு இயந்திரத்தில் பாஜகவுக்கு கூடுதல் வாக்கு விழுவதாக எழுந்த புகாருக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு. கேரளா மாநிலத்தில் உள்ள 20 மக்களவை…
Jio Hotstar Plan : ஜியோவில் வருடாந்திர ரீசார்ஜ் செய்பவர்களுக்காக ஒரு அசத்தலான ஹாட்ஸ்டார் திட்டம் வந்து இருக்கிறது. ஜியோ சிம் பயன்படுத்தி வருபவர்கள் பலரும் ரீசார்ஜ்…
Sweating-கோடை காலத்தில் ஏற்படும் அதிக வியர்வையை கட்டுப்படுத்துவது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். பலரும் வேர்வை துர்நாற்றத்தால் மன உளைச்சலுக்கு சென்று விடுகின்றனர். அதுவும் வெயில்…
Short Cut Keys : கம்ப்யூட்டர் உபயோகிக்கும் நம்மில் பலருக்கும் தெரியாத சில ஷார்ட்கட் கீ களை பற்றி பார்ப்போம். இன்றைய காலத்தில் கம்ப்யூட்டர் (Computer) பயன்பாடு…
Shankar daughter wedding: ஷங்கர் இல்லத் திருமண விழாவில் நடனம் ஆடி அட்லீ, ரன்வீர் சிங் ஆகியோர் பட்டையை கிளப்பினர். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள்…
ஐபிஎல்2024: காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து டெவோன் கான்வே விலகினார் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக…