மகாராஷ்டிராவில் இன்று முதல் திரையரங்குகள்,யோகா நிறுவனங்கள் உள்ளிட்டவைகள் திறக்கப்படவுள்ளது .
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமுடைய மாநிலமாக மகாராஷ்டிரா திகழ்கிறது.செவ்வாய் நிலவரப்படி, மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,92,693ஆக உயர்ந்திருந்தது. இந்த நிலையில் இன்று முதல் திரையரங்குகள்,நாடக அரங்குகள், நீச்சல் குளங்கள்,யோகா நிறுவனங்கள்,மல்டிபிளெக்ஸ் உள்ளிட்டவைகள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறக்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.50% இருக்கை வசதிகளுடன் திரையரங்குகள், நாடக அரங்குகள் மற்றும் மல்டிபிளெக்ஸ் உள்ளிட்டவைகள் செயல்பட வேண்டும் என்றும், திரையரங்குகளின் உள்ளே சாப்பாட்டு பொருட்களை கொண்டு செல்ல கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இரண்டாவது அலை நோய்த்தொற்றுக்கு சாத்தியமில்லை என்றும்,அதுபோன்ற நிலை ஏற்பட்டால் அதை சமாளிக்க அரசு தயாராக இருப்பதாகவும் மகாராஷ்டிரா மாநில சுகாதார மந்திரி ராஜேஷ் டோப் கூறியுள்ளார்.மேலும் வழிப்பாட்டு தலங்களை திறப்பது தொடர்பான முடிவை தகுந்த நேரத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரே எடுப்பார் என்றும் கூறினார்.
Soori : தனது பெயர் விடுபட்டதால் வாக்களிக்க முடியவில்லை என நடிகர் சூரி வேதனையுடன் பேசியுள்ளார். இன்று (ஏப்ரல் 19) -ஆம் தேதி நாடு முழுவதும் மக்களவை…
Amla juice- நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இப்பதிவில் அறியலாம் . நெல்லிக்காய் : ஆயுளை வளர்க்கும் கனி எனவும் நெல்லிக்கனி அழைக்கப்படுகிறது. ஏழைகளின்…
Election2024: தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 51.41% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று…
Painting idea-ஓவ்வொரு நிறங்களுக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது அது என்னவென்று இப்பதிவில் காண்போம். வண்ணங்களுக்கு ஏற்றார் போல் தான் நம் எண்ணங்களும் பிரதிபலிக்கும். ஆமாங்க.. நம் மனநிலையை…
ஐபிஎல் 2024 : லக்னோ அணியின் கேப்டனான கே.எல்.ராகுல் எம்.எஸ்.தோனியை புகழ்ந்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ்க்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் 33-வது போட்டியாக…
Vivo V30e : வி30இ 5ஜி போன் எப்போது இந்தியாவில் அறிமுகம் ஆகும் என்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விவோ நிறுவனம் அடுத்ததாக வி30இ 5ஜி (vivo V30e…