மெஸ்ஸியின் உலக கோப்பை கனவை தகர்த்தது பிரான்ஸ்!பிரான்ஸ் அணி அர்ஜெண்டினா அணிக்கு எதிரான போட்டியில் 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி!

இன்று உலக கோப்பை கால்பந்து தொடரில் நடைபெற்ற நாக் -அவுட் சுற்றில்  அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதியது.

உலகமே அர்ஜென்டினாயின் நட்சத்திர வீரர் மெர்சி விளையாடியதால் பெரிதும் எதிர்பார்த்து இருந்தது.

இந்நிலையில் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பிரான்ஸ் அணி அபராமாக விளையாடியது.இறதியில் பிரான்ஸ் அணி 4-3  என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.இதன்மூலம் பிரான்ஸ் அணி காலிறுதிக்கு தகுதி பெற்றது.

மெர்சி பெரிதும் நம்பியிருந்த இந்த போட்டி அவரின் கனவை தகர்த்தது.

 

Leave a Comment