இந்தியன் வங்கி கிளையில் தீ விபத்து

சென்னை திருவென்மியூர் எஸ்.பி. சாலையில் உள்ள இந்தியன் வாங்கி கிளையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை என வாங்கி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர், தீயை விரைந்து அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல்களை வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment