#Breaking News:சீரம் இன்ஸ்டியூட்டின் தீ விபத்தில் 5 பேர் பலி

கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டை தயாரிக்கும் புனேவை சேர்ந்த சீரம் இன்ஸ்டடியூட்டின் நிறுவன அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர் ,தற்பொழுது இந்த தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக புனே மேயர் முர்லிதர் மோஹால் ANI செய்தியாளர்க்கு அழித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்த தீ விபத்து குறித்து சீரம் இன்ஸ்டடியூட்டின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா ட்வீட் செய்துள்ளார் அதில் , “இந்த சம்பவத்தில் துரதிர்ஷ்டவசமாக உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளதை நாங்கள் அறிந்திருக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

author avatar
Castro Murugan