தர வரிசைப்படி தங்களை நிறுத்திக்கொள்வது குறித்த போட்டியில், ஆரிக்கும் ரியோவுக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் எழுந்துள்ளது.
கடந்த 80 நாட்களாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்போத 9 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில், இந்த வாரம் துவக்கத்திலேயே மூன்று வித விதமான டாஸ்குகள் நடத்தப்பட்டுவிட்டது. இந்த டாஸ்குகளில் திறமையாக விளையாடிய போட்டியாளர்கள் யார் என்பதை போட்டியாளர்களே முடிவு செய்து தங்களை தரவரிசை பட்டியலில் அமைத்துக் கொள்ளுமாறு பிக் பாஸ் கூறியுள்ளார்.
ஏற்கனவே இவ்வாறு கூறும் பொழுதே பெரிய பிரச்சினை எழுந்தது. அது போல இந்த முறையும் ஆரிக்கும் ரியோவுக்கும் இடையில் பிரச்சினை எழுந்துள்ளது. இதன்பின் இறுதியாக ஆரி தான் முதலிடத்தில் இருப்பது போல தெரிகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம். இதோ அந்த வீடியோ,
Painting idea-ஓவ்வொரு நிறங்களுக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது அது என்னவென்று இப்பதிவில் காண்போம். வண்ணங்களுக்கு ஏற்றார் போல் தான் நம் எண்ணங்களும் பிரதிபலிக்கும். ஆமாங்க.. நம் மனநிலையை…
ஐபிஎல் 2024 : லக்னோ அணியின் கேப்டனான கே.எல்.ராகுல் எம்.எஸ்.தோனியை புகழ்ந்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ்க்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் 33-வது போட்டியாக…
Vivo V30e : வி30இ 5ஜி போன் எப்போது இந்தியாவில் அறிமுகம் ஆகும் என்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விவோ நிறுவனம் அடுத்ததாக வி30இ 5ஜி (vivo V30e…
மதுரை சித்திரை திருவிழா - சித்திரை திருவிழாவின் 9 ம் நாளான, நாளை நடைபெறும் திக் விஜயத்தின் சிறப்புகளை இப்பதிவில் காணலாம். மதுரை சித்திரை திருவிழா கோலா…
Election2024 : தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வாக்காளர்கள் தங்கள் கோரிக்கையை முன்னிறுத்தி தேர்தலை புறக்கணித்து வருகின்றனர். தமிழகம், புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் இன்று…
Election2024 : வாக்கு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கு ஓட்டு விழுவதாக சென்னை வியாசர்பாடியில் குற்றசாட்டு எழுந்துள்ளது. சென்னை வியாசர்பாடி எம்.கே.பி. நகர் பகுதியில் உள்ள…