நெல்லை அருகை லாரி மோதி பெண் தபால்காரர் பலி

சங்கரன்கோவில் கோமதியாபுரம் சேர்ந்த திருவுடையான் மகள் அன்பரசி  வயது (23).பிஎஸ்சி பட்டதாரியான இவர் அழகியபாண்டியபுரத்தில் உள்ள தபால் நிலையத்தில் போஸ்டவுமனாக வேலை பார்த்து வந்தார்.

இவர் நேற்று தனது வழக்கமான பணிக்கு அழகிய பாண்டியபுரத்தில் இருந்து மானூருக்கு தனது மோட்டார் சைக்கிளில் வியாழக்கிழமை வந்துகொண்டிருந்தார். சிற்றாற்று பாலம் அடுத்து கட்டாரங்குளம் விலக்கு அருகே சென்றபொழுது பின்னாடி வந்த லாரி மோதி சம்பவ இடத்திலே உயிரிழிந்தார்.

இது குறித்து தகவலறிந்து வந்த மானூர் காவல்துறையினர் அன்பரசி உடலைகைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரான சௌந்தராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர் தந்தை திருவுடையான் இசையோடு இடது சிந்தனையையும் மக்கள் மனதில் விதைத்து மக்கள் பாடகர் என்று அழைக்கப்பட்டவர்.இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு  சாலை விபத்தில் இறந்தார்.தற்பொழுது இவர் மகளும் சாலை விபத்தில் இறந்தது அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியதுள்ளது.

.

Dinasuvadu desk

Recent Posts

வாக்களித்த திரை பிரபலங்கள்…முதல் ஆளாக வந்த அஜித் குமார்!

Election2024 : நாடாளுமன்றம் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சினிமா பிரபலங்கள் பலரும் வாக்கு செலுத்தி வருகிறார்கள். இந்தியா முழுவதும் 21 மாநிலங்களில் நாடாளுமன்றம்…

13 mins ago

விறுவிறு வாக்குப்பதிவு… காலை 9 மணி வரையில் தமிழக நிலவரம்….

Election2024 : காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 12.55 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7…

36 mins ago

இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில்.. ஜனநாயக கடமையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின்!

MK Stalin: இந்தியாவுக்கு தான் வெற்றி என்று ஜனநாயக கடமையை ஆற்றிய பிறகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேட்டியளித்தார். நாடு முழுவதும் 21 மாநிலங்களில் நாடாளுமன்றம் மக்களவைத்…

42 mins ago

தொடங்கியது மக்களவை தேர்தல் திருவிழா.. 102 தொகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு.!

Election2024 : 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. நாடு முழுவதும் உள்ள மொத்தம் 543 தொகுதிகளுக்கும் மக்களவை தேர்தல் இன்று (ஏப்ரல்…

3 hours ago

வெற்றியை தொடருமா சிஎஸ்கே ? லக்னோவுடன் இன்று பலப்பரீட்சை !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதுகிறது. நடைபெற்று கொண்டிருக்கும் இந்த ஐபிஎல் தொடரின் 34-வது போட்டியாக இன்று லக்னோ…

4 hours ago

இதுனால தான் இவர் லெஜண்ட்! கடைசி நேரத்தில் ரோஹித் சர்மா செய்த மாயாஜால வேலை!

ஐபிஎல் 2024 : கடைசி ஓவரில் ரோஹித் சர்மா செட் செய்த ஃபீல்டால் தான் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது என்று ரசிகர்கள் அவரை கொண்டாடி…

4 hours ago