மோடி_க்கு பயம்…10 நிமிடம் என்னுடன் விவாதம் செய்ய தயாரா…ராகுல் காந்தி சவால்…!!

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து அரசியல் கட்சிகளும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சார பரப்புரை என தொடர்ந்து அரசியல் நடவடிக்கையை தீவிர படுத்தி வருகின்றனர்.கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகின்றது.

இதையடுத்து , சிறுபான்மையினர் பிரிவு மாநாட்டில் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.அப்போது பேசிய அவர் பிரதமர் மோடி என்னுடன் 10 நிமிடம் நேரம் ஒதுக்கி ஒரே மேடையில் விவாதம் செய்ய தயாரா…?அவருக்கு பயம்  அதனால் என்னுடன் விவாதம் செய்யமாட்டார். மேலும் அவர் தெரிவிக்கையில் நாட்டில் இருக்கும் இருக்கும் நிறுவனர் எந்த அரசியல் கட்சிக்கும் சொந்தமில்லை அது நாட்டுக்கு சொந்தம் என்று தெரிவித்தார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment