பயத்திற்கே பயம் வந்துவிடும் போல! உயரத்தை கண்டு பயந்த சஞ்சீவ், இன்று தனது காதலியுடன் உயரத்தில் பறக்கும் அற்புதமான காட்சி!

ராஜா  ராணி சீரியல் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர்கள் தான் சஞ்சீவ் & ஆலியா மானசா. இந்நிலையில், சஞ்சீவ் சமீபத்தில் அளித்திருந்த பேட்டி ஒன்றில், எனக்கு உயரத்தை பார்த்தால், மிகவும் பயமாக இருக்கும்  என்றும், இதனால் அவர் சில அவமானங்களை சந்தித்ததாகவும் வருத்தத்துடன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சஞ்சீவ் தனது காதலியான, ஆலியா மான்ஸாவுடன் உயரத்தில் பறக்கும் அற்புதமான வீடியோ ஒன்றை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ,

https://www.instagram.com/p/BxoiDw6Hkhv/?utm_source=ig_web_copy_link

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment