மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திவரும் போராட்டங்களுக்கு மத்தியில், வடக்கு ரயில்வே பொது மேலாளர் அசுதோஷ் கங்கல் நேற்று கூறுகையில், தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டத்தால் இந்திய ரயில்வேக்கு சுமார் ரூ.2,400 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது, பியாஸ் மற்றும் அமிர்தசரஸ் இடையே ரயில்வேயின் ஒரு பகுதி தடுக்கப்பட்டுள்ளது. டார்ன் தரன் மாவட்டம் வழியாக செல்லும் மாற்று வழியை நாங்கள் பயன்படுத்துகிறோம். ஆனால், இது ஒரு நீண்ட தூரம் இருப்பதால் தேவையான அளவு ரயில்களை இயக்க முடியவில்லை.நாங்கள் இரண்டு ரயில்களை ரத்து செய்துள்ளோம். ஏழு ரயில்கள் டார்ன் தரன் நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளன.
விவசாயிகளின் போராட்டத்தால் நேரம் எடுப்பதால் சரக்கு ரயில்களும் பாதிக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். பஞ்சாபில் செப்டம்பர் 24 முதல் நவம்பர் 24 வரை இரண்டு மாதங்களுக்கு ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன, அதன் பின் விவசாயிகள் டெல்லியில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். டெல்லியில் விவசாயிகள் 31-வது நாளாக தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Yuzvendra Chahal : ஐபிஎல் தொடரில் ஒரு பவுலராக யாரும் செய்யாத புதிய சாதனையை எட்டியுள்ளார் யுஸ்வேந்திர சாஹல். கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த…
Vijayakanth : விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நஷ்டத்தால் மூழ்கிய போது அவருக்கும், விஜய்க்கும் விஜயகாந்த் பெரிய உதவியை செய்துள்ளார். கேப்டன் விஜயகாந்த் பல தயாரிப்பாளர்களுக்கு, பல இயக்குனர்களுக்கு…
PM Modi : உண்மையை சொன்னதால், I.N.D.I.A கூட்டணி பயத்தில் மூழ்கியுள்ளது என பிரதமர் மோடி ராஜஸ்தான் பிரச்சார கூட்டத்தில் பேசியுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 25…
Selvaraghavan : செல்வராகவன் தன்னை கெட்டவார்த்தை போட்டு திட்டியதாக பாவா லட்சுமணன் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இயக்குனர் செல்வராகவன் படப்பிடிப்பு தளங்களில் மிகவும் கோபமாக நடந்து கொள்வார் என…
Weather Update: தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்ப அலை அதிகரித்து காணப்படும். தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை மையம்…
Arvind Kejriwal: திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் ஊசி வழங்கப்பட்டுள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு,…