டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் கடந்த 9 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தை தொடர்ந்து விவசாயிகள் சங்க தலைவர்களுடன் மத்திய அரசு இரண்டு முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக முடியவில்லை.
இந்நிலையில், இன்று விவசாய சங்கங்கள் தீவிரமாக ஆலோசனை பெற்று வந்த நிலையில், 8 ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்த டெல்லியில் விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, நாளை பிரதமர் மோடியின் உருவ பொம்மை எரிப்பு போராட்டமும், 7 ஆம் தேதி விருதுகளை திருப்பி அளிக்கும் போராட்டமும், 8 -ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டமும் நடந்த முடிவு செய்துள்ளனர்.
நாளைய பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரிக்கும் போராட்டம் நடைபெறும் என்ன எதிர்ப்பு வந்தாலும் மோடி உருவ பொம்மை எரிக்கப்படும் என விவசாயிகள் தெரிவித்தனர். மேலும், 7-ஆம் தேதி மத்திய அரசு விவசாய சங்க விவசாயிகளுக்கு ஏதேனும் விருதுகள் வழங்கியிருந்தால் அந்த விருதை திருப்பி அளிக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
IPL2024: குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 220 ரன்கள் எடுத்தனர். இதனால் டெல்லி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல்…
BCCI : உள்நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு செய்ய பற்றி பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக க்ரிக்பஸ் வலைத்தளம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போதைய பிசிசிஐ…
Sehwag : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான அவருக்கு புடித்த இந்திய அணியை விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள்…
Invesment Scam : பெங்களூரில் தொழிலதிபர் ஒருவர் அதிநவீன ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் ரூ.5.2 கோடி இழந்துள்ளார். ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் பல மோசடிகள்…
Vijay Sethupathi : டிஎஸ்பி எனும் பிளாப் படத்தை கொடுத்த இயக்குனர் பொன் ராமுடன் விஜய் சேதுபதி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்…
Pushpa 2 : புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றியை…