சென்னையில் பிரபல நகை கடையில் தீ விபத்து.
சென்னை பாரிமுனையில் உள்ள பாத்திமா என்ற பிரபல நகைக்கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ மளமளவென பற்றி எரிய தொடங்கியது. இதனையடுத்து, உள்ளே இருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்கள் வெளியே ஓடி வந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவலளிக்கப்பட்டது. தகவலறிந்து சமத்துவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும், இந்த தீவிபத்து குறித்து போலீசார் விசாரணைய மேற்கொண்ட நிலையில், முதற்கட்ட தகவலாக ஏசியில் ஏற்பட்ட பழுது காரணமாக, மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும், மும்பை அணியும் மோதியது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக பஞ்சாப்…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரரான ஜிதேஷ் சர்மாவிற்கு சூரியகுமார் யாதவ் சிறிய அட்வைஸ் ஒன்று கொடுத்திருக்கிறார். பஞ்சாப் கிங்ஸ்…
Pushpa 2 The Rule : புஷ்பா 2 திரைப்படம் ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் அடுத்ததாக …
Kamal Hasan : தமிழ் சினிமாவின் ஒப்பனை கலைஞரான புஜ்ஜி பாபு, நடிகர் கமல்ஹாசனால் ஏற்பட்ட சில கசப்பான அனுபவத்தை தனியார் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.…
Life Style : முகப்பொலிவு பெற வீட்டிலே கிரீம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். பொதுவாக பலருக்கும் தங்கள் முகம் பொலிவாக இருக்க…
Yuvan Shankar Raja: தன்னுடைய இன்ஸ்டா கணக்கு DEACTIVATE ஆன நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா எக்ஸ் தளத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர்…