அரசு பள்ளி மாண்வர்களிக்கான நீட் தேர்வு பயிற்சி கால அளவு நீட்டிப்பு!

அரசு பள்ளி மாணவர்களுக்கு நடைபெறக்கூடிய நீட் தேர்வு பயிற்சி வகுப்புக்கன கால அவகாசத்தை நீடிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் ஏற்பட்டதை அடுத்து பள்ளிகள், கல்லூரிகள் என அணைத்து நிர்வாகங்களும் மூட உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், தற்பொழுது வரை கொரோனாவின் தாக்கம் சற்றும் குறையாத நிலையில், மாணவர்களுக்கான கல்வி அடுத்த ஆண்டு தான் என அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மருத்துவம் சார்த்த படிப்புக்காக நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்வையும் ஒத்தி வைத்துள்ளது அரசாங்கம். இந்நிலையில், தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ள காரணத்தால் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கான நீட் தேர்வு பயிற்சி காலத்தை வருகின்ற ஆகஸ்ட் மாதம் வரை நீடித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

author avatar
Rebekal