காலாவதி சுண்ணாம்பு சுரங்கம் மியாவாக்கி காடாக்கப்படும் – அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்..!

காலாவதி சுண்ணாம்பு சுரங்கம் மியாவாக்கி காடாக்கப்படும் என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

பெரியார் நகரில் 7 ஆயிரம் மரக்கன்று நடும் திட்டத்தை தொடக்கி வைத்த அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், அரியலூர் மாவட்டத்தில் காலாவதியான சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை மியாவாக்கி முறையில் குறுங்காடாகப்படும். சுண்ணாம்புக்கல் வெட்டி முடிக்கப்பட்ட 1,000 சுரங்கத்தை மியாவாக்கி காடாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

author avatar
murugan