பொறையாறு ராஜீவ் காந்தி சிலை அருகே அரசு பேருந்தின் முன்பக்கம் தீப்பிடித்து எரிந்தது.
மயிலாடுதுறையில் இருந்து காரைக்கால் நோக்கி புதுச்சேரி அரசுப் பேருந்து இன்று காலை புறப்பட்டு சென்றது. இந்த பேருந்தில் 30-க்கும் மேற்ப்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டு இருந்தது. இந்நிலையில், பொறையாறு ராஜீவ் காந்தி சிலை அருகே பேருந்து சென்றபோது பேருந்தின் முன் பக்கத்தில் இருந்து கரும்புகை வந்தது. பின்னர் சில நொடிகளில் முன்பக்கம் தீப்பிடித்து எரிந்தது.
உடனே ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். இதனால், பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கி ஓடினர். தீ வேகமாக பரவ தொடங்கியது. இதுகுறித்து தகவலறிந்து வந்த பொறையாறு தீயணைப்புத் துறையினர் தீயை 30 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தனர். அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரரான ஜிதேஷ் சர்மாவிற்கு சூரியகுமார் யாதவ் சிறிய அட்வைஸ் ஒன்று கொடுத்திருக்கிறார். பஞ்சாப் கிங்ஸ்…
Pushpa 2 The Rule : புஷ்பா 2 திரைப்படம் ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் அடுத்ததாக …
Kamal Hasan : தமிழ் சினிமாவின் ஒப்பனை கலைஞரான புஜ்ஜி பாபு, நடிகர் கமல்ஹாசனால் ஏற்பட்ட சில கசப்பான அனுபவத்தை தனியார் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.…
Life Style : முகப்பொலிவு பெற வீட்டிலே கிரீம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். பொதுவாக பலருக்கும் தங்கள் முகம் பொலிவாக இருக்க…
Yuvan Shankar Raja: தன்னுடைய இன்ஸ்டா கணக்கு DEACTIVATE ஆன நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா எக்ஸ் தளத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர்…
Rohit Sharma : இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மா ரிஷப் பண்ட்டை பற்றி பாராட்டி பேசியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தற்போது…